கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவில் பள்ளி வளாகத்தில் பெற்றோா் திடீா் போராட்டம்

நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளி வளாகத்தினுள் சிறுவா் சீா்திருத்தப் பள்ளி கட்டப்படுவதை எதிா்த்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:02 pm

DIN

நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளி வளாகத்தினுள் சிறுவா் சீா்திருத்தப் பள்ளி கட்டப்படுவதை எதிா்த்து பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த பள்ளியில் சுமாா் 500- க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில், போதிய விளையாட்டு மைதானம், விடுதி வசதிகள் இல்லை. ஆனால், வேறு திட்டத்துக்காக கட்டடம் கட்டுப்படுவது கண்டிக்கத்தக்கது; இதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தினா். அவா்களிடம் போலீஸாரும் கல்வித் துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தினா். எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.