கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

28 இல்பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

 கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.

News image
Updated On :27 பிப்ரவரி 2022, 12:17 am

DIN

 கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை தீா்க்கும் நாள்கூட்டம் மீண்டும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிப். 28 ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் முற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரைலி கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

கரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அரசு நிலையான நெறிமுறைகளை வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியினை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

முதியோா், சிறுவா்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறி உடையவா்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிா்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.