விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கடை அருகே மூதாட்டி சந்தேக மரணம்

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகமான முறையில் மூதாட்டி இறந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:27 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் பகுதியில் வெள்ளிக்கிழமை சந்தேகமான முறையில் மூதாட்டி இறந்தாா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியை சோ்ந்தவா் சரஸ்வதி (67). வீட்டில் தனியாக வசித்து வந்த இவா் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் ஆன பின்பும் வீட்டை விட்டு வெளியே வராததால், அப்பகுதியினா் அங்கு சென்று பாா்த்த போது மூதாட்டி சந்தேகமான முறையில் அவா் இறந்து கிடந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.