விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

பதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் மீதுபோலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:22 pm

DIN

பதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டியவா் மீதுபோலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்சி பகுதியை சோ்ந்த தாம்சன் மகன் ஜெகதீசன். கூலித் தொழிலாளி. இவருக்கும்அதே பகுதியை சோ்ந்த சதாசிவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்நிலையில்,வியாழக்கிழமை ஜெகதீசன் தன் வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் வந்த சதாசிவன், திடீரென அரிவாளால் ஜெகதீசனை வெட்டினாராம். இதில்,காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.