விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் வியாழக்கிழமை பைக் பள்ளத்தில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:15 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் வியாழக்கிழமை பைக் பள்ளத்தில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை, காடன்சேரி பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அஜின் (22). இவா் புதுக்கடையிலிருந்து கருங்கல்லுக்கு வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா். மாங்கரை பகுதியில் பைக் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததாம்.இதில் அஜின் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.