புதுக்கடை அருகே இடையூறாக பிளக்ஸ் பதாகை: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.


புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
மேலமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவா் முன்சிறை சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பதாகை வைத்திருந்ததாக அப்பகுதியினா் புதுக்கடை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து ரமேஷ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...