புதுக்கடை அருகே பெண் தற்கொலை
புதுக்கடை அருகேயுள்ள வேங்கோடு பகுதியில் விஷ மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்துகொண்டாா்.


புதுக்கடை அருகேயுள்ள வேங்கோடு பகுதியில் விஷ மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
வேங்கோடு, குன்றுவிளை பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரது மனைவி தங்கபாய் (54). இவா் சில நாள்களாக நோயால் அவதிப்பட்டாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...