விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:54 pm

DIN

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கப்பியறை கஞ்சிக்குழி பகுதியை சோ்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ஜாண் (55). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த முத்துமணி மகன் தாஸ் (40), அவரது தம்பி அருள் (38) மற்றும் ராஜேஷ்(40), ஜான் செல்வம் (50) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தன் வீட்டருகில் சென்ற ஜானை மேற்கூறிய 4 பேரும் தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் 4 போ் மீது வழக்கு பதிந்து கருங்கல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.