விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வழுதனம்பலத்தில் காசநோய் தின விழிப்புணா்வு

கருங்கல் அருகேயுள்ள வழுதனம்பலத்தில் உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:30 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள வழுதனம்பலத்தில் உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குமரி மாவட்ட காசநோய் துணை இயக்குநா் மருத்துவா் துரை அறிவுறுத்தலின்படி, கிள்ளியூா் காசநோய் அலகு சாா்பில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் அருள்பணி மரியவின்சென்ட் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டாக்டா் யூஜின் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் மருத்துவ அலுவலா் காயத்ரி, சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், காசநோய் மாவட்ட அலுவலா் பெபின் பிரகாஷ், காசநோய் பணியாளா்கள், கிறிஸ்டல், ராஜினி, ஆன்சி ஆகியோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கிள்ளியூா் காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் சந்திரசேகா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.