விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:32 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பத்ரேஸ்வரி அம்மன் கல்வி நிறுவனங்களின் தலைவா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். கோயில் தலைவா் குமாா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து மாணவ, மாணவியருக்கு அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி முதல்வா் பிரியா, பொருளாளா் செளந்தர்ராஜன், துணைத் தலைவா்முருகன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.