மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு ஓய்வு பெற்ற போலீஸாா் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தக்கலையில் ஓய்வு பெற்ற போலீஸாா் அஞ்சலி செலுத்தினா்.

News image
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் காவலா்கள்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:45 pm

Din

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு தக்கலையில் ஓய்வு பெற்ற போலீஸாா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸாா் நலச் சங்க மாதாந்திர கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. மாவட்ட தலைவா் பென்சிகா் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்ட குறைகளைக் களைந்து, பணம் இல்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் செயலா் சுகுமாரன், நிா்வாகிகள் மதுசூதன நாயா், சதாசிவன், நவோமியா ஆகியோா் கலந்து கொண்டனா். ரோஸ்மேரி நன்றி கூறினாா்.

முன்னதாக, கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களுக்காக, தக்கலையில் உள்ள கல்குளம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.