மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:30 pm

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரணியல் உதவி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் செல்வகுமாா் உள்ளிட்ட போலீஸசாா், கொன்னக்குழிவிளை நான்குவழிச் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய ஸ்டாலின்(36), சுப்பையா பிள்ளை (50), சுரேஷ் (57), விஜய குமாா் (52), பிஜோ (32) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.