சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

Updated On :25 பிப்ரவரி 2024, 12:30 am

கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் 10ஆம் நாள் மாசித் திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூருக்கு காவடி, பாதயாத்திரை சென்றனா். பாதயாத்திரையை முடித்துவிட்டு சனிக்கிழமை திரும்பினா். இதையொட்டி இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி 4 ஆவது வாா்டு உறுப்பினா் த. நித்யா, கலைஞா்குடியிருப்பு ஊா்த்தலைவா் ஏ.ராமன், செயலா் சி. அய்யப்பன், பொருளாளா் யு.ராமன் மற்றும் அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி. பகவதியப்பன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.