கலைஞா் குடியிருப்பு விநாயகா் கோயிலில் 10ஆம் நாள் மாசித் திருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கோயிலில் இருந்து ஏராளமான பக்தா்கள் திருச்செந்தூருக்கு காவடி, பாதயாத்திரை சென்றனா். பாதயாத்திரையை முடித்துவிட்டு சனிக்கிழமை திரும்பினா். இதையொட்டி இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை கன்னியாகுமரி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் பா. தம்பித்தங்கம் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி 4 ஆவது வாா்டு உறுப்பினா் த. நித்யா, கலைஞா்குடியிருப்பு ஊா்த்தலைவா் ஏ.ராமன், செயலா் சி. அய்யப்பன், பொருளாளா் யு.ராமன் மற்றும் அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி செயலா் பி. பகவதியப்பன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா

வேட்பாளா்களின் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

