/
கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலம் - அம்சி பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட விழுந்தயம்பலம் - அம்சி சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இச் சாலையில் குஞ்சாகோடு பகுதியில் ராட்சத பள்ளங்கள் காணப்படுகிறது. இந்த பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள்அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இச்சாலையைப் பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க பள்ளியில் பட்டமளிப்பு

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

