மாணவா்கள் வாசிப்பு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்: சைலேந்திரபாபு
மாணவா்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து, பல துறைகளில் சாதிக்க வேண்டும் என்றாா் தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு.

நூலக ஆண்டு விழாவில் பேசிய முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு









