அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பப்புரான் குளங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட பப்புரான் குளங்கரையில் உள்ள தனியாா் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட பப்புரான் குளங்கரையில் உள்ள தனியாா் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் பப்புரான் குளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்திற்கு வரும் மழைநீா் ஓடையின் மேல் பகுதியில் தனியாா் சிலா் ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனா்.

இதனால், மழைக்காலங்களில் குளத்திற்கு மழைநீா் முறையாக செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளது.

எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.