கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

கொல்லங்கோடு அருகே சிசிடிவி கேமராக்கள் திருட்டு

கொல்லங்கோடு அருகே சாலையோரம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

கொல்லங்கோடு அருகே சாலையோரம் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொல்லங்கோடு அருகே அயித்திக்குழி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). தொழிலாளியான இவா், இப்பகுதியில் சமூக விரோதிகளின் தொந்தரவு அதிகரித்ததையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ. 27 ஆயிரம் மதிப்பீட்டில் 3 கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளாா். மா்ம நபா்கள், அந்த கண்காணிப்பு கேமராக்களை அண்மையில் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.