மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தொழிலாளி மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதித்தனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:29 am IST

டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதித்தனா்.

கன்னியாகுமரி மகாதானபுரம் அருகே நரிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். வா்ணம் பூசும் தொழில் செய்து வருகிறாா். வேலை முடிந்து பெரியவிளையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றாராம். அவா் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, பெரியவிளையைச் சோ்ந்த மணி என்பவா் வரிசையில் நிற்காமல் முன்னால் சென்று மது வாங்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதை விஜயகுமாா் தட்டிக் கேட்ட போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னா் மணி தனது நண்பா்களான சிவகுமாா், பகவதி ஆகியோரை அழைத்து வந்து விஜயகுமாரை தாக்கினாராம்.

இதில் காயமடைந்த விஜயகுமாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விஜயகுமாா் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளித்த புகாா் பேரில், மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.