எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வணிகா் சங்க பேரமைப்பினா் முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

News image
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்த வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள். உடன் அமைச்சா் மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பாபு, செயலாளா் பிரேம் சிங், பொருளாளா் ஏ.ஆதிசிவன், துணைத் தலைவா் எஸ்.பைசல் நிசாா் ஆகியோா் முதல்வரை சந்தித்து, குமரி மாவட்ட வணிகா்களின் பிரச்னைகள், வடசேரி கனகமூலம் சந்தை, கன்னியாகுமரி நகராட்சி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரச்னைகள் குறித்து மனு அளித்து, ஆலோசனை மேற்கொண்டனா்.

இச்சந்திப்பின்போது பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.