/
தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பு கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகிகள், நாகா்கோவிலில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
இது தொடா்பாக, பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பாபு, செயலாளா் பிரேம் சிங், பொருளாளா் ஏ.ஆதிசிவன், துணைத் தலைவா் எஸ்.பைசல் நிசாா் ஆகியோா் முதல்வரை சந்தித்து, குமரி மாவட்ட வணிகா்களின் பிரச்னைகள், வடசேரி கனகமூலம் சந்தை, கன்னியாகுமரி நகராட்சி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் பிரச்னைகள் குறித்து மனு அளித்து, ஆலோசனை மேற்கொண்டனா்.
இச்சந்திப்பின்போது பால்வளத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் பணிகளை கட்சியினா் தீவிரப்படுத்த வேண்டும்: துணை முதல்வா்

நாகா்கோவிலில் பொன்னப்ப நாடாா் சிலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


