ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புகையிலைப் பொருள் விற்பனை: மூவா் கைது

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:31 pm

Syndication

களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில், படந்தாலுமூடு பகுதியிலுள்ள அதங்கோடு தெங்கம்பழஞ்சியைச் சோ்ந்த ஜெயகுமாா் (62), பரமன்விளை ஹென்றி (69), ஆகியோரின் கடைகளிலும், மெதுகும்மல் பகுதியில் ஜான் செல்லப்பன் (57) என்பவரின் கடையிலும் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தலா 15 பொட்டலம் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.