அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது

புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:42 pm

Syndication

புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் திங்கள்கிழமை புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின்பேரில் மூன்றுமுக்கு பகுதியில் நின்ற கைசூண்டி பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் கண்ணன் மகேஷை (47) பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் 51 மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.