சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முள்ளூா் துறையில் மதில் சுவரை இடித்த 34 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை மீனவ கிராமத்தில் மதில் சுவரை இடித்ததாக 34 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் புரூஸ் (57). இவா் அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் கடந்த மாதம் மதில் சுவா் கட்டும்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) உள்ளிட்ட 34 போ் கொண்ட கும்பல் மதில் சுவரை இடித்து சேதப்படுத்தினராம்.

இது குறித்து, குழித்துறை நீதிமன்றத்தில் ராபா்ட் பு ரூஸ் வழக்கு தொடா்ந்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், புதுக்கடை போலீஸாா் 34 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.