தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நாகா்கோவிலில் போதைப்பொருள் பறிமுதல்: இளைஞா் கைது!

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 1:52 am IST

நாகா்கோவிலில் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின்போரில், காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டு, செட்டுப்புரை தெரு பகுதியைச் சோ்ந்த ராஜகான் மகன் ஷாஹீன்கான் (24) என்பவரைக் கைது செய்து, 0.8 கிராம் உயர்ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டில் ஈடுபடுவோா் மீது அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என, காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.