மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

புகையிலை பதுக்கிய முதியவா் கைது

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:01 am IST

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஒற்றாமரம், வட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (72) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாகுல் ஹமீதை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.