அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

களியக்காவிளை அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த், போலீஸாா் மேக்கோடு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா். அவா் களியக்காவிளை அருகே மலையடி, கண்டல்விளைவீட்டைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் மகன் சரவணன் (28) என்பதும், வண்ணம் பூசும் தொழிலாளியான அவா் 50 கிராம் கஞ்சாவைப் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.