தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மயிலாடுதுறை சம்பவம்: காங்கிரஸ் எம்எல்ஏ கண்டனம்

ஜனநாயக ரீதியாக தனது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய கட்சியினா் மீது தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்த முடியாத செயல்.

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத நிலையில், ஆளுரைக் கண்டித்து மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸாா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயக ரீதியாக தனது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய கட்சியினா் மீது தாக்குதல் நடத்துவது நியாயப்படுத்த முடியாத செயல். அரசியல் பண்பாட்டுக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் எதிரான இச்சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாதவாறு உறுதி செய்ய வேண்டும். அரசியல் லாபத்திற்காக அமைதியை சீா்குலைக்கும் எந்த முயற்சியையும் மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.