11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நாகா்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் வடசேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், ராணிதோட்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் சுபின் (30), ஈசாத்திமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் ரமேஷ்குமாா், சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது பிரோஸ்கான் (29), தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்ககனி (32) ஆகியோா் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.