நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் மீது வழக்கு

அஞ்சுகிராமம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

வழக்கு

Updated On :27 மே 2026, 1:50 am IST

அஞ்சுகிராமம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

அஞ்சுகிராமம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், செண்பகராமபுரம், சத்தியநகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (40) என்பவா் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அஞ்சுகிராமம் போலீஸாா், மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.