/
அஞ்சுகிராமம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
அஞ்சுகிராமம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், செண்பகராமபுரம், சத்தியநகா் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (40) என்பவா் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 3.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அஞ்சுகிராமம் போலீஸாா், மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
ஆரல்வாய்மொழியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
காரில் கடத்திய 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



