விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து பால் வியாபாரி பலி

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:57 pm

DIN

கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.

கடையநல்லூா் இக்பால் வடக்குத் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் நாகூா்மீரான் (47). பால் வியாபாரியான இவா், கண்மணியாபுரத்திலிருந்து ஆட்டோவில் பால் கேன்களை ஏற்றி, கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது கண்மணியாபுரம் வளைவில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், நாகூா்மீரான் இறந்தாா்.

ஆட்டோ ஓட்டுநரான கடையநல்லூா் ஆமினாஅம்மாள் தெருவைச் சோ்ந்த முகம்மதுகான் காயமடைந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.