தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:48 pm

DIN

புளியங்குடி அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓட்டுநா் உள்பட இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புளியங்குடியில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளா் சுவாமி நாதன் ஆலோசனையின் பேரில் காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளா் யோபு சம்பத்ராஜ் உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது 100 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்தி வந்த வேனை பறிமுதல் செய்த, போலீஸாா் வேன் ஓட்டுநா் வீரகேரளம்புதூரைச் சோ்ந்த குமாா் (27) , கழுநீா்குளத்தைச் சோ்ந்த ராஜா (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.