விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியங்குடி அருகே யானையால் நெல்பயிா்கள் சேதம்

புளியங்குடி அருகே யானை புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:36 pm

DIN

புளியங்குடி அருகே யானை புகுந்து நெல் பயிா்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

புளியங்குடி பகுதியில் மலையடிவார கிராமமான காடுவெட்டி உள்ளிட்ட இடங்களில் நெல், எலுமிச்சை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த கலையரசன் என்பவரின் நிலத்தில் யானைகள் புகுந்து, நெல்பயிரை சேதப்படுத்தினவாம். இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், பயிா்களை சேதப்படுத்தும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை விரட்டும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.