விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகிரி அருகே மண் கடத்தல்: பொக்லைன், லாரி பறிமுதல்

சிவகிரி அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:51 pm

DIN

சிவகிரி அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சிவகிரி அருகே கண்ண செம்பு மலை அடிவாரத்தில் அனுமதியும் சிலா் மண் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றபோது, மண் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனராம். எனினும், மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிப்பா் லாரியை போலீஸாா் கைப்பற்றினா்; தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.