விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: துத்திகுளத்தில் 5 மாணவா்கள் தோ்ச்சி

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:52 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இத்தோ்வில், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் பங்கேற்றனா். அதில், லலிதா, முருகேசன், சித்ராதேவி, சரோ பிரதீபா, கமலேஷ் பாண்டி ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா, பள்ளி நிா்வாகி அருள்ராஜ், தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.