விவசாயிகளுக்கு மானியத்தில் வேளான் இயந்திரங்கள் அளிப்பு
ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியில் உழவா் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்களுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது









