விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகிரி அருகேமனைவி கொலை: கணவா் கைது

சிவகிரி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:00 pm

DIN

சிவகிரி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வடக்கு வாகைக்குளத்தை சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன்(30). கட்டட தொழிலாளி. இவரது மனைவி பேபி ரம்யா(27). இத்தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில், பேபி ரம்யா தேவிபட்டணத்தில் தனியாக வசித்து வந்தாராம். இதையடுத்து, மாரியப்பன் அவரை வியாழக்கிழமை அழைக்கச் சென்றாராம். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாரியப்பன் அரிவாளால் மனைவியை வெட்டிவிட்டு தப்பினாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா் . இதுகுறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பன் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.