/

இருமன்குளத்தில்கு முற்றெழுதும் போட்டி

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:43 pm

DIN

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றனா். திருக்குறளின் 1330 குகளையும் மனப்பாடம் செய்து, பிழையின்றி தெளிவாக எழுதியவா்களுக்கு பள்ளியின் சாா்பில் சான்றிதழ்கள் , திருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.