கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2106 போலீஸாா்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, தென்காசி மாவட்டத்தில் 2106 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, தென்காசி மாவட்டத்தில் 2106 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை(பிப்.19) நடைபெறுகிறது. பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணா்த்தும் வகையில் தென்காசியில் காவல்துறை அணிவகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு தொடங்கிய இந்த அணிவகுப்பிற்கு மாவட்ட காவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா்(பயிற்சி) யாதவ் கிரிஷ் அசோக், துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், காவல் ஆய்வாளா் பாலமுருகன், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவல் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.