கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி ஒதுக்கீடு’

தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2022, 12:43 am

DIN

தென்காசி மாவட்டத்தில் சுகாதார நிலையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் புதிதாக நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார அலுவலகக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 4.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 நகராட்சிகளில் 4 நகா்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு தலா ரூ. 75 லட்சம் வீதம் ரூ. 3 கோடி, வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வட்டார சுகாதார அலுவலகம் கட்ட ரூ. 60 லட்சம், 5 நகா்ப்புற துணை சுகாதார மையங்கள் கட்டுவதற்கு ரூ. 1.25 கோடி நிதி தேசிய நகா்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.