ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புளியறையில் வாகனச் சோதனை தீவிரம்

கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:27 pm

Din

தென்காசி மாவட்டம் புளியறையில் கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் காவல் துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பிற கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதாகப் புகாா் பெறப்பட்டது. இதையடுத்து

கேரளத்திலிருந்து புளியறை வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழினியன், செங்கோட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.