நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பக்ரீத்: குர்பானிக்காக உபகரணங்கள் அளிப்பு

பக்ரீத் பண்டிகைக்காக ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்கும்போது,, சுகாதாரத்தைப் பேணும் வகையில், மேலப்பாளையத்தில்

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

பக்ரீத் பண்டிகைக்காக ஆடு, மாடுகளை குர்பானி கொடுக்கும்போது,, சுகாதாரத்தைப் பேணும் வகையில், மேலப்பாளையத்தில் மக்களுக்கு துணிப் பைகள், விரிப்புகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
இதையொட்டி, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம்களுக்கு துணி விரிப்பு, பைகள் மற்றும் கிருமி நாசினி பவுடர் போன்றவற்றை மாநகராட்சி நகர்நல அலுவலர் சத்தீஸ்குமார் வழங்கினார். உதவி ஆணையர் கவிதா, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, உதவிச் செயற்பொறியாளர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், அந்தோணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மேலப்பாளையம் பகுதியில் மக்களிடம் இருந்து குர்பானி கழிவுகளைச் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.