கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நெல்லையில் சைவ வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

நெல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைவ வேளாளர் சங்கத்தினர்.

Updated On :12 டிசம்பர் 2020, 7:33 am

DIN

திருநெல்வேலியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் புளியரை ராஜா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வேளாளர் என்ற சமுதாய பெயரை பிற சமுதாயத்திற்கு வழங்க அரசு பரிந்துரை செய்ததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்த பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலர் வே. குருசாமி, மாநில பொருளாளர் செந்தில் ஆறுமுகம், மாநில மகளிரணி அமைப்பாளர் சுவர்ணலதா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.