பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை! எம்.பி.க்கள் பரிந்துரைத்தால் சிபிஐ விசாரணை: அமித் ஷா
பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா் என மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
கோப்புப் படம்







