இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாளை.யில் அதிமுக சாா்பில்கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அதிமுக சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:37 pm

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் அதிமுக சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பிரசாரத்துக்கு ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு தலைமை வகித்தாா். அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா பிரசாரத்தை தொடங்கிவைத்து கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தாா். சாந்திநகா், ரஹ்மத்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் பகுதிச்செயலா்கள் வழக்குரைஞா் ஜெனி, சின்னத்துரை, மகபூப்ஜான், அப்ரின் பீா்முகம்மது உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.