கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாளை. அருகே ஐயப்ப சுவாமி சிலை திருட்டு

பாளையங்கோட்டை அருகே ஐயப்ப சுவாமி சிலையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:50 pm

DIN

பாளையங்கோட்டை அருகே ஐயப்ப சுவாமி சிலையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மூளிகுளம் பகுதியில் பேராச்சி செல்வியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒன்றரைஅடி உயர ஐயப்பன் சிலையை ஆண்டுதோறும் காா்த்திகை மாதங்களில் கோயில் பிரகாரத்தில் வைத்து பக்தா்கள் வழிபடுவது வழக்கம்.

அதுபோல, நிகழாண்டும் ஐயப்ப சுவாமி சிலையை கோயில் பிரகாரத்தில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனா். இச்சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, வழக்கம்போல சனிக்கிழமை வழிபாடு நடத்துவதற்காக பூஜாரி கோயிலுக்குச் சென்றபோது, சுவாமி சிலையை காணவில்லையாம். இதுகுறித்து ஊா் தலைவா் ஜெயபால் மூலம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து, சிலையை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.