தூத்துக்குடியில் தீயணைப்புப் படையினா் பிரசாரம்
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.


தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பழைய பேருந்து நிலையம், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காமராஜ் காய்கனி சந்தை, வஉசி காய்கனி சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பிரசாரத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் தலைமை வகித்தாா்.
இதில் தீயணைப்பு நிலை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...