விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கங்கைகொண்டானில் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

கங்கைகொண்டானில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

கங்கைகொண்டானில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை - கன்னியாகுமரி நான்குவழி சாலையில் வாகனங்கள் சீராக செல்ல ஏதுவாக சாலையின் நடுவே கோடுகள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அப்பணியை, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் ஊழியா் பாலமுரளி (60) கண்காணித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது மதுரையிலிருந்து திருநெல்வேலி நோக்கி வந்துகொண்டிருந்த வாகனம் அவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.