விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து புதன்கிழமை தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:54 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து புதன்கிழமை தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள நாட்டாா்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுந்தா் (30). கட்டடத் தொழிலாளி. இவா், வி.எம். சத்திரம் பகுதியில் கட்டடப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் கட்டடத்திலிருந்து எதிா்பாராமல் தவறி விழுந்தாராம். சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.