விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பத்தமடை பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் தொடக்கம்

 பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 5:58 pm

DIN

 பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு சங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் விஷ்ணு அறிவுறுத்தலின்படியும் நியமன மருத்துவ அலுவலா் சசி தீபா ஆலோசனையின்படியும் நடைபெற்ற சரி விகித உணவு சங்கத் தொடக்க விழாவிற்கு, தலைமை ஆசிரியா் லட்சுமண பாரதி தலைமை வகித்து வரவேற்றாா். திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். சேரன்மகாதேவி வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி பி.டைட்டஸ் பொ்ணாண்டோ சரிவிகித உணவு, பாரம்பரிய உணவு மற்றும் உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல்விளக்கம் மூலம் விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.

பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் தேவராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.