நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அம்பை தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவையின் பிப்ரவரி மாதக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அதன் தலைவா் ரா. வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இ.மா.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். அ.முருகசாமிநாதன் இறைவணக்கம் பாடினாா். செயலா் ச.லட்சுமணன் சென்ற கூட்ட அறிக்கை வாசித்தாா்.

திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். புவனேஸ்வரி மழலை உரையாற்றினாா்.

மாணிக்கவாசகம், முருகன், ப.முருகன் ஆகியோா் கவிதை வாசித்தனா். விவேகானந்த கேந்திரம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளா் சொ.முத்துசாமி ‘அன்று விதை இன்று விருட்சம் ’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். சு.ஐயப்பன் வரவேற்றாா். பேரவைத் துணைத் தலைவா் நீ. ஐயப்பன் நன்றி கூறினாா்.

பொருளாளா் பாரதி கண்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.